மாம்பழக்கூழ் "ஆர்டர்' கிடைத்தும் ஏற்றுமதி செய்ய இயலாமல் பாதிப்புமாம்பழக்கூழ் "ஆர்டர்' கிடைத்தும் ஏற்றுமதி செய்ய இயலாமல் பாதிப்பு ... இந்திய உணவு கழகத்திற்கு கோதுமை ஏற்றுமதியில் லாபம் இந்திய உணவு கழகத்திற்கு கோதுமை ஏற்றுமதியில் லாபம் ...
வங்கி துவங்க உரிமம் கோரிஅஞ்சல் துறை விண்ணப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2013
00:12

புதுடில்லி:ரிசர்வ் வங்கி, புதிய வங்கி துவங்குவதற்கு உரிமம் வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பம் அளிப்பதற்கு, ஜூலை 1ம் தேதி கடைசி நாளாகும்.
இதையடுத்து, இந்திய அஞ்சல் துறை, புதிய வங்கி துவங்குவதற்கு, நேற்று முன்தினம் விண்ணப்பித்துள்ளது.இதுகுறித்து, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:புதிய வங்கி துவங்குவதற்கான, அனைத்து தகுதிகளும் அஞ்சல் துறைக்கு உள்ளது. வங்கி துவங்குவதற்கு, ரிசர்வ் வங்கி, உரிமம் அளிக்கும் நிலையில், அது, அஞ்சல் துறைக்கு ஒரு மைல் கல் சாதனையாக அமையும்.
இருப்பினும், இதற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். அஞ்சல் துறை நாட்டின் சாதாரண குடி மகன் வரையில், தொடர்பு கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இந்திய அஞ்சல் துறைக்கு வங்கி உரிமம், கிடைக்கும் நிலையில், முதல் ஆண்டில், 50 கிளைகள் துவங்க திட்டமிட்டுள்ளது. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை, 150 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அஞ்சல் துறை, வங்கி துறையில் களமிறங்கும் நிலையில், அதற்கு, 1,900 கோடி ரூபாய் (500 கோடி ரூபாய் அளிக்கப் பட்ட பங்கு மூலதனம் உட்பட), நிதி தேவைப்படும். மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு பின், இந்த நிதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என, இத்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)