தமிழகத்துக்கு நபார்டு வங்கி ரூ.1,500 கோடி நிதியுதவிதமிழகத்துக்கு நபார்டு வங்கி ரூ.1,500 கோடி நிதியுதவி ... என்.ஆர்.ஐ., டெபாசிட் வரத்து 666 கோடி டாலராக குறைந்தது என்.ஆர்.ஐ., டெபாசிட் வரத்து 666 கோடி டாலராக குறைந்தது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரூபாய் வெளி மதிப்பு தொடர்ந்து 5வது நாளாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
00:42

மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து ஐந்து வர்த்தக தினங்களாக உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 140 காசுகள் உயர்ந்து, 63.84 ஆக அதிகரித்தது.நேற்று ரூபாய் மதிப்பு,மேலும்,47 காசுகள் அதிகரித்து, 63.37ல் நிலை கொண்டதுநேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்த கத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 63.75 ஆகமேலும் உயர்ந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, அதிக பட்சமாக 63.07 வரையும், குறைந்தபட்சமாக, 63.90 வரையும் சென்றது.
ரசாயன ஆயுதங்களை ஒப்படைத்தால், சிரியா மீதுபோர் தொடுக்க மாட்டோம் என்ற, அமெரிக்காவின் அறிவிப்பு, சர்வதேச நிதிச் சந்தைக்கு ஊக்கமளித்து உள்ளது. இதன் தாக்கத்தால், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளும் ரூபாய் மதிப் பின் உயர்விற்கு வலுச்சேர்த்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)