வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘நாட்டின் பணவீக்கத்தைகட்டுப்படுத்த நடவடிக்கை’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
00:32
சென்னை :‘‘பணவீக்கத்தை நடப்பு ஆண்டுக்குள், ௮ சதவீதமாக கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்படுகிறது,’’ என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.சென்னை, விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:ரிசர்வ் வங்கியின், இரண்டு நாள் நிர்வாக குழு கூட்டம், சென்னையில் நடக்கிறது. அதில் பங்கேற்க வந்துள்ளேன். பணவீக்கத்தை கட்டுப்படுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.நடப்பு நிதியாண்டிற்குள், பணவீக்கம், ௮ சதவீதமாகவும், வரும் நிதியாண்டில், ௬ சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூலை 10,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூலை 10,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூலை 10,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூலை 10,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!