‘சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு‘சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு ... பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 118 புள்ளிகள் வீழ்ச்சி! பங்குசந்தைகளில் சரிவு - சென்செக்ஸ் 118 புள்ளிகள் வீழ்ச்சி! ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பரஸ்பர நிதி நிறுவனங்கள் மென்பொருள் துறையில் அதிக முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2014
00:03

புதுடில்லி: பரஸ்பர நிதி நிறுவனங்கள், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மென்பொருள் துறை நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, முன் எப்போதும் இல்லாத வகையில், 29,688 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்து வரும் மொத்த சொத்து மதிப்பில், 10.53 சதவீதமாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், இந்த முதலீடு, 27,596 கோடி ரூபாயாக இருந்தது.எனினும், பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதல் விருப்பத் தேர்வாக, வங்கித் துறை உள்ளது.
வங்கி பங்குகளில், இத்துறை நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு, கடந்த ஆக., மாத நிலவரப்படி, 56,600 கோடி ரூபாயாக உள்ளது.இவைகளையடுத்து, மருந்து (19,394 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (17,754 கோடி), நிதி (15,116 கோடி) ஆகிய துறைகள் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)