மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய பணியாளர்களுக்கு நலன் பயக்குமா?மோடியின் அமெரிக்க விஜயம் இந்திய பணியாளர்களுக்கு நலன் பயக்குமா? ... மிளகாய் விளைச்சலை தீவிரப்படுத்தினால்யானை தாக்குதலை தடுக்கலாம் மிளகாய் விளைச்சலை தீவிரப்படுத்தினால்யானை தாக்குதலை தடுக்கலாம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்கோ வங்கி 101வது கிளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
02:48

சென்னை: சென்னை அடுத்த ஆவடியில், ரெப்கோ வங்கி, அதன் 101வது கிளையை அமைத்துள்ளது. இதை, சென்னை, மியூசிக் அகாடமியில் இருந்து, கவர்னர் ரோசய்யா, காணொலி காட்சி மூலம், நேற்று, துவக்கி வைத்தார்.இதில், ரெப்கோ வங்கி நிர்வாக இயக்குனர் வரதராஜன் பேசியதாவது:இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இந்தியா திரும்பியவர்களுக்கு, கடன் உதவி வழங்க, மத்திய அரசு, கடந்த, 1969ல், ரெப்கோ வங்கியை துவக்கியது.வங்கியின் இயக்குனர் குழு, வங்கிக்கு, ‘மொத்த வர்த்தகம், 10 ஆயிரம் கோடி ரூபாய்; நிகர லாபம், 100 கோடி ரூபாய்; கிளைகள், 100’ என, இலக்கு நிர்ணயித்தது. தற்போது, இந்த இலக்குகளை தாண்டி, வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், ரெப்கோ வங்கி தலைவரும், தமிழக மறுவாழ்வு துறை செயலருமான ஜிதேந்திரநாத் ஸ்வெயின், மறுவாழ்வு துறை ஆணையர் ஆனந்த், ரெப்கோ வங்கி இயக்குனர்கள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)