வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஜன் தன் திட்டத்தில்5.52 கோடிவங்கி கணக்கு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 அக்2014
02:53
புதுடில்லி:பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்று அழைக்கப்படும் பிரதமர் மக்கள் நிதி திட்டத்தில், அக்டோபர் 7ம் தேதி வரையிலுமாக, 5.52 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகளுக்கு, இதுவரையில், 4,268 கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.ஜன் தன் திட்டத்தில், ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு, 5,000 ரூபாய் மிகைப்பற்று வசதி (ஓவர்டிராப்ட்), 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு மற்றும் ரூபே டெபிட் கார்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
உங்கள் முதல் சம்பளத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலீடுகள் அக்டோபர் 13,2014
முதல்
சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர்,
சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
வாராக் கடன் பிரச்னைகள் தீர்க்கும் முயற்சியில் தீவிரம் அக்டோபர் 13,2014
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
வைப்பு நிதி முதலீட்டில் அதிக பலன் பெற வழிகள் அக்டோபர் 13,2014
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
ரிசர்வ் வங்கி நிச்சயம் வட்டியை உயர்த்தும் அக்டோபர் 13,2014
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
வீடுகள் விலை உயர்வுரிசர்வ் வங்கி அறிக்கை அக்டோபர் 13,2014
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!