பதஞ்­ச­லியை கண்டு பய­மில்லை:பெப்­சிகோ இந்­தியா நிறு­வனம்பதஞ்­ச­லியை கண்டு பய­மில்லை:பெப்­சிகோ இந்­தியா நிறு­வனம் ... விளம்­பரம் செய்ய தவ­றி­யதால்வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் வரு­கையில் மந்த நிலை விளம்­பரம் செய்ய தவ­றி­யதால்வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் வரு­கையில் ... ...
மருத்­துவ காப்­பீட்டு வசதி நக­ரங்­களில் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2016
07:00

புது­டில்லி:மத்­திய சுகா­தார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, லோக்­ச­பாவில் கூறி­ய­தா­வது:தேசிய மாதிரி புள்­ளி­யியல் அலு­வ­ல­கத்தின், சமீ­பத்­திய அறிக்­கைப்­படி, கிரா­மப்­பு­றங்­களில், 14.1 சத­வீதம் பேரும், நகர்ப்­பு­றங்­களில், 18.1 சத­வீ­தத்­தி­னரும், மருத்­துவ காப்­பீட்டு வசதி பெற்­றுள்­ளனர்.
கடந்த 2014 – 15ம் நிதி­யாண்டில், பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த, காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மருத்­துவ காப்­பீட்டு திட்­டங்­களில், 28.80 கோடி பேர் இணைந்­துள்­ளனர். இதில், அரசு உத­வி­யுடன் செயல்­ப­டுத்­தப்­படும் மருத்­துவ காப்­பீட்டு திட்­டங்­களும் அடங்கும். மொத்த மக்கள் தொகையில், 24 சத­வீ­தத்­தினர் மருத்­துவ காப்­பீடு பெற்­றுள்­ளனர். மத்­திய அரசின், ‘ராஷ்ட்­ரிய ஸ்வஸ்தி பீமா யோஜனா’ மருத்­துவ காப்­பீட்டு திட்­டத்தில், வறுமை கோட்­டிற்கு கீழ் உள்­ளோ­ருக்கு, மருத்­துவ காப்­பீட்டு வசதி வழங்­கப்­ப­டு­கி­றது.
இத்­துடன், அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த கட்­டு­மான தொழி­லா­ளர்கள், மகாத்மா காந்தி கிரா­மப்­புற வேலை­வாய்ப்பு உறுதி திட்ட பணி­யா­ளர்கள் உள்­ளிட்­டோ­ருக்கு, மருத்­துவ காப்­பீட்டு வசதி வழங்­கப்­ப­டு­கி­றது. ஐந்து பேர் அடங்­கிய குடும்பம், ஓராண்டில், 30 ஆயிரம் ரூபாய் மதிப்­பிற்கு, மருத்­துவ காப்­பீட்டு வச­தியை பெறலாம்.இத்­திட்­டத்தின் கீழ், கடந்த நிதி­யாண்டில் சேர்க்­கப்­பட்ட, 4.12 கோடி பேரில், 15 லட்சம் பேர், மருத்­துவ சிகிச்சை பெற்­றுள்­ளனர். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)