வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 236 புள்ளிகள் எழுச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஜூன்2016
17:12
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக மந்தமாக இருந்த நிலையில் இன்று நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து அந்நாட்டில் பொதுவாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதன்காரணமாக ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 236.57 புள்ளிகள் உயர்ந்து 27,002.22-ஆகவும், நிப்டி 66.75 புள்ளிகள் உயர்ந்து 8,270.45-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் 1093 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1498 நிறுவன பங்குகள் சரிந்தும், 183 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூன் 23,2016
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!