பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
10:29
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற, இறக்கம் காணப்பட்ட போதிலும் அந்நிய முதலீடு அதிகரிப்பாலும், ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என்ற நம்பிக்கையாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கினர். இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 143.87 புள்ளிகள் உயர்ந்து 28,120.39-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 56.05 புள்ளிகள் உயர்ந்து 8,646.70-ஆகவும் இருந்தன.
இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி, ஐசிஐசிஐ., டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி., கெயில், டிசிஎஸ்., பார்த்தி ஏர்டெல் உள்ளிட்ட அநேக பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|