வர்த்தகம் » பொது
அடுத்த ஆண்டிலிருந்து குறைந்த கட்டணத்தில் மண்டல விமான போக்குவரத்து
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 அக்2016
15:01
புதுடில்லி : அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூ.2500 என்ற குறைந்த கட்டணத்தில் மண்டல ரீதியிலான விமான சேவையை முதல் முறையாக இந்தியாவில் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதிராஜூ கூறுகையில், சாமானிய மக்களும் விமானத்தில் பறக்கும் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வர உள்ளது. இந்த திட்டத்திற்கு உதன் என பெயரிடப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 21,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 21,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 21,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 21,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!