வர்த்தகம் » பொது
2016ல் அதிவேக மொபைல் இன்டர்நெட் சேவை : ஏர்டெல் 'டாப்'
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 மார்2017
16:07
புதுடில்லி : 2016 ம் ஆண்டில் அதிகவேக மொபைல் இன்டர்நெட் சேவை வழங்கிய டெலிகாம் நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது தெரிய வந்துள்ளது. ஊக்லா எனும் பிராட்பேன்ட் மற்றும் நெட்வொர்வ் கண்டறியும் நிறுவனம் நடத்திய ஆய்வில் இத தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், பார்தி ஏர்டெல் அதிவேக 4ஜி டேட்டா சேவையை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டாவை வழங்கவில்லை என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 03,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 03,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 03,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 03,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!