வட மாநிலங்களை குறிவைக்கும் மாடர்ன் புட்ஸ் நிறுவனம்வட மாநிலங்களை குறிவைக்கும் மாடர்ன் புட்ஸ் நிறுவனம் ... மொபைல், எலக்ட்ரானிக் பேங்கிங் வங்கிகளுக்கு அபராதம் உயர்வு மொபைல், எலக்ட்ரானிக் பேங்கிங் வங்கிகளுக்கு அபராதம் உயர்வு ...
சீன பால் பொருட்களுக்கு தடை 2018 ஜூன் வரை நீட்டித்தது அரசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2017
06:04

புது­டில்லி : சீனா­வின், பால் மற்­றும் பால் பொருட்­கள் இறக்­கு­மதி மீதான தடையை, மத்­திய அரசு, 2018 ஜூன் வரை நீட்­டித்­துள்­ளது.சர்­வ­தேச அள­வில், பால் உற்­பத்தி மற்­றும் நுகர்­வில், இந்­தியா முன்­ன­ணி­யில் உள்­ளது. ஆண்­டு­தோ­றும், சரா­ச­ரி­யாக, 150 கோடி டன் பால் உற்­பத்­தி­யா­கிறது. நாட்­டின் பால் உற்­பத்­தி­யில், உ.பி., முத­லி­டத்­தில் உள்­ளது. இதற்கு அடுத்த இடங்­களில், ராஜஸ்­தான், குஜ­ராத் ஆகிய மாநி­லங்­கள் உள்ளன.இந்­நி­லை­யில், சீனா­வில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பால் மற்­றும் பால் பொருட்­களின் தரம் குறை­வாக இருப்­ப­தாக புகார்­கள் எழுந்­தன. இத­னால், அவற்­றின் இறக்­கு­மதி மீதான தடையை, மத்­திய அரசு நீட்­டித்­துள்­ளது.இது குறித்து, வெளி­நாட்டு வர்த்­தக பொது இயக்­கு­ன­ரக அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:இந்­தி­யா­வில், சீன நிறு­வ­னங்­களின் பால் மற்­றும் பாலில் தயா­ரிக்­கப்­படும் சாக்­லேட் உள்­ளிட்ட பொருட்­களின் இறக்­கு­ம­திக்­கான தடை, முதன்­மு­த­லாக, 2008 செப்டம்பரில் விதிக்­கப்­பட்­டது. அது, அவ்­வப்­போது நீட்­டிக்­கப்­பட்டு வரு­கிறது. அதன்­படி, தற்­போது தடையை நீட்­டிக்­கு­மாறு, இந்­திய உணவு பாது­காப்பு மற்­றும் தர நிர்­ண­ய ஆணை­யம் வலி­யு­றுத்­தி­யது. அதன்­படி, மேலும், ஓராண்­டுக்கு அதா­வது, 2018 ஜூன் வரை, சீன பால் பொருட்­க­ளுக்கு தடை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)