வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
2வது நாளாக புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜன2018
10:20
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.,18) 2வது நாளாக புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவங்கி உள்ளன. வெளிநாட்டு நிதிகளின் வரவு அதிகரித்திருப்பதன் காரணமாக வங்கித்துறை பங்குகள் வெளிகுவாக உயர்ந்துள்ளன. இதன் காரணமாக நேற்று 35,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ், இன்று 35,400 புள்ளிகளை கடந்த பயணித்து வருகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 394.88 புள்ளிகள் உயர்ந்து 35,476.70 புள்ளிகளாகவும், நிப்டி 98.55 புள்ளிகள் உயர்ந்து 10,887.10 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுவதால் ஆசிய பங்குச்சந்தைகள், ஹாங்காங் பங்குச்சந்தை, ஜப்பான் பங்குச்சந்தை, அமெரிக்க பங்குச்சந்தைகளும் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது ஜனவரி 18,2018
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? ஜனவரி 18,2018
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜனவரி 18,2018
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!