சொல்வதை செய்து காட்டும் கண்ணன் கணேஷ்சொல்வதை செய்து காட்டும் கண்ணன் கணேஷ் ... மின்னணு வர்த்தக குழு டில்லியில் இன்று கூடுகிறது மின்னணு வர்த்தக குழு டில்லியில் இன்று கூடுகிறது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகத்தில் கைரேகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2018
03:34

புதுடில்லி, ஏப். 24–மொபைல்போனில் பங்கு வர்த்தகம் மேற்கொள்ள, கைரேகை, கண் விழி பதிவு போன்றவற்றை அறிமுகப்படுத்த, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ திட்டமிட்டுள்ளது.‘சைபர் கிரைம்’ எனப்படும் கணினி மோசடிகளால் ஏராளமானோர், பல வகையில் பணத்தை இழக்கின்றனர். பங்கு வர்த்தகத்தில் அதுபோன்ற மோசடிகள் நிகழா வண்ணம், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், புதிய விதிமுறைகளை ‘செபி’ உருவாக்கியுள்ளது.இதன்படி, மொபைல்போன், ‘டேப்லெட்’ ஆகிய சாதனங்களில், பங்கு வர்த்தகம் மேற்கொள்ள, முதலீட்டாளர்கள், கைரேகை மற்றும் கண்விழிப் படலத்தை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும். அதன் பின்னரே, பங்குகளை வாங்கவும், விற்கவும் முடியும்.இதனால், ஒரு நபரின் கணக்கில், அவரை தவிர வேறு நபர், பங்கு வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. இத்துடன், மேலும் சில பாதுகாப்பு அம்சங்கள் குறித்து,பங்குத் தரகு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் ‘செபி’ கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில், பங்கு வர்த்தகம் தொடர்பான புதிய விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு, அமலுக்கு வரும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)