குறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ஏற்றுமதி குறைந்ததுகுறு, சிறு நிறுவன கடன் வளர்ச்சி சரிவு : பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.,யால் ... ... அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? அமெ­ரிக்­கா­வுக்கு யார் சொல்­வது? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நீண்ட கால முத­லீட்­டில் பின்­பற்ற வேண்­டிய வழி­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2018
06:57

நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீட்டு காலம் அமை­ய­லாம் என்­றா­லும், செல்வ வளத்தை உரு­வாக்கி கொள்ள நீண்ட கால முத­லீடு அவ­சி­யம். நீண்ட கால நோக்­கி­லான முத­லீட்­டில் பொறுமை மிக­வும் அவ­சி­யம். குறு­கிய கால ஏற்ற இறங்­கள் முத­லீட்டு முடிவை பாதிக்க கூடாது. நீண்ட கால முத­லீட்­டின் மூலம் பலன் பெற பின்­பற்ற வேண்­டிய வழி­கள்:

ஆரம்ப கால முத­லீடு:
புத்­தி­சா­லித்­த­ன­மாக முத­லீடு செய்­வது போலவே, இயன்ற அளவு ஆரம்ப கட்­டத்­தி­லேயே முத­லீடு செய்­வது அவ­சி­யம். அப்­போது தான், முத­லீட்­டுன் மீது கூட்டு வட்டி அல்­லது மறு முத­லீட்­டின் பலனை முழு­மை­யாக பெற முடி­யும். முத­லீடு செய்ய தாம­தமாவ­தற்கு ஏற்ப, நீண்ட கால நோக்­கில் கிடைக்க கூடிய பல­னும் குறை­ய­லாம்.

-முத­லீட்­டிற்­கான காலம் :
ஒவ்­வொரு முத­லீ­டும் அதற்­கான நிதி இலக்­கிற்கு ஏற்ப அமைந்­தி­ருக்க வேண்­டும். அப்­போது தான் அதற்­கான கால அளவை அறிந்து செயல்­ப­டுத்த முடி­யும். உதா­ர­ணத்­திற்கு ஓய்வு கால முத­லீடு என்­பது, 20 – 25 ஆண்டு கால வரை­யறை கொண்­ட­தாக இருக்­க­லாம். இலக்­கு­க­ளுக்கு ஏற்ப முத­லீட்டு சாத­னங்­களை தேர்வு செய்ய வேண்­டும்.

எந்த வகை முத­லீடு :
நீண்ட கால திட்­ட­மி­டல் என்று வரும் போது, சரி­யான வகை­யில் முத­லீட்டு சாத­னங்­கள் அமைந்­தி­ருக்க வேண்­டும். அதா­வது, முத­லீ­டு­கள் ஒரே வகை­யில் இல்­லா­மல், தேவைக்­கேற்ப கடன்­சார் முத­லீடு, சம­பங்கு, தங்­கம் என, அமைந்­தி­ருக்க வேண்­டும். முத­லீடு பிரிக்­கப்­படும் வித­மும் பலனை அதி­க­மாக்­கும்.

-எஸ்.ஐ.பி., வழி :
நீண்ட கால முத­லீடு என்று வரும் போது சம­பங்கு முத­லீடு தான் அதிக பலன் தரும். இவை மற்ற முத­லீட்டு சாத­னங்­களை மிஞ்­சு­வ­தோடு, பண­வீக்­கத்­தை­யும் வெல்­லக்­கூ­டி­ய­வை­யாக இருக்­கின்­றன. சமபங்கு முத­லீட்டை, எஸ்.ஐ.பி., எனப்­படும் சிஸ்­ட­மேட்­டிக் இன்­வெஸ்ட்­மண்ட் பிளான் மூலம் மேற்­கொள்­ள­லாம்.

அவ­ச­ர­கால நிதி :
நீண்ட கால நோக்­கில் திட்­ட­மி­டும் போது, எதிர்­பா­ராத நெருக்­க­டி­களை சமா­ளிப்­ப­தற்­கான அவ­சர கால நிதியை, உரு­வாக்கி கொள்­வது அவ­சி­யம். பொது­வாக, ஆறு மாத கால அடிப்­படை செலவு, அவ­சர கால நிதி­யாக இருப்­பது நல்­லது. இடையே இந்த நிதியை வேறு எதற்­கும் பயன்­ப­டுத்­தா­மல் இருக்க வேண்­டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)