மொத்த விலை பணவீக்கம்  5.13 சதவீதமாக அதிகரிப்பு மொத்த விலை பணவீக்கம் 5.13 சதவீதமாக அதிகரிப்பு ...  10,000 டெபாசிட்தாரர்களுக்கு வருவாய் துறை, நோட்டீஸ் 10,000 டெபாசிட்தாரர்களுக்கு வருவாய் துறை, நோட்டீஸ் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
போனசை திரும்ப தருகிறார் ‘யெஸ் பேங்க்’ ராணா கபூர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2018
23:41

புதுடில்லி:தனியார் துறையைச் சேர்ந்த, ‘யெஸ் பேங்க்’ நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, ராணா கபூர், ஏற்கனவே பெற்ற போனஸ் தொகையை, வங்கிக்கு திரும்பத் தர ஒப்புக் கொண்டு உள்ளார்.யெஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகியவை, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, வாராக் கடனில் சேர்க்காமல் மறைத்ததை, ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது.
இதையடுத்து, ராணா கபூர், ஆக்சிஸ் வங்கி நிர்வாக இயக்குனர், ஷிகா சர்மா ஆகியோரின் பதவி நீட்டிப்பிற்கு, அனுமதி மறுக்கப்பட்டது.இதனால், ராணா கபூர், 2019, ஜனவரியுடன், யெஸ் பேங்க் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற உள்ளார்.இந்நிலையில், யெஸ் பேங்க் இயக்குனர் குழு உத்தரவுப்படி, ராணா கபூர், 2016- – 18 வரையிலான இரு நிதியாண்டுகளில் பெற்ற போனசை திரும்பத்தர ஒப்புக் கொண்டுள்ளார்.
அவருக்கு, நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டுக்கு போனஸ் கிடையாது எனவும், யெஸ் பேங்க் இயக்குனர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.யெஸ் பேங்க், புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்யும் பொறுப்பு, அமெரிக்காவைச் சேர்ந்த கோர்ன் பெர்ரி என்ற ஆலோசனை நிறுவனத்திடம் வழங்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனம், டிச., 15க்குள் யெஸ் பேங்க் புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து, இயக்குனர் குழுவிடம் பரிந்துரைக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)