வர்த்தகம் » பொது
எஸ்.பி.ஐ., லைப் லாபம் 12 சதவீதம் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 அக்2018
23:54
சென்னை : எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின், நடப்பு நிதியாண்டின், இரண்டாம் காலாண்டில், வரிக்குப் பிந்தைய லாபம், 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது குறித்து, நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், புதிய வணிக பிரீமியம் 30 சதவீதமும், புதிய வணிக பாதுகாப்பு பாலிசிகளில் 142 சதவீதமும் அதிகரித்துள்ளது.தனிநபர் மதிப்பிடப்பட்ட பிரீமியம், 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம், 12 சதவீதம் அதிகரித்து, 600 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய வணிகத்தின் மதிப்பு, 21.8 சதவீதம் உயர்ந்துள்ளது. புதிய வணிக மதிப்பின் லாப வரம்பு, 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 23,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 23,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 23,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 23,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!