வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 நவ2018
00:57
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தொடர் பங்கு வெளியீடு உள்ளிட்ட பல்வேறு வழிகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய், நிதி திரட்டும் முயற்சியில் இறங்க இருக்கிறது.ஐ.எல்., அண்டு எப்.எஸ்., நிறுவனம், வட்டித் தொகையான, 25 கோடி ரூபாயை செலுத்தாததால், இது குறித்து, இண்டஸ் இண்ட் பேங்க், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பார்லே, போட்டிகள் குறைவாக உள்ள பிரிவுகளில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.வேளாண் பொருட்கள், மருந்து பொருட்கள், தகவல் தொழில்நுட்ப சேவை, சுற்றுலா ஆகிய துறைகளில், சீனாவில், நல்ல சந்தை வாய்ப்புகள் இருப்பதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 08,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 08,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 08,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 08,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!