சமூக பங்கு சந்தைக்கு ‘செபி’ அனுமதி சமூக பங்கு சந்தைக்கு ‘செபி’ அனுமதி ...  பங்கு வெளியீட்டில்  ‘வீடா கிளினிக்கல் ரிசர்ச்’ பங்கு வெளியீட்டில் ‘வீடா கிளினிக்கல் ரிசர்ச்’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
‘பாரதீப் பாஸ்பேட்’ நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2021
20:06

புதுடில்லி:முன்னணி உர நிறுவனமான, ‘பாரதீப் பாஸ்பேட்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ வழங்கி உள்ளது.

இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி விண்னப்பித்திருந்த நிலையில், தற்போது செபி அனுமதி வழங்கி உள்ளது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 1,255 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், பங்குதாரர் மற்றும் நிறுவனர்களின் 12 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில் தற்போது, ‘ஜூவாரி மரோக் பாஸ்பேட்’ நிறுவனத்தின் வசம் 80.45 சதவீத பங்குகளும்; அரசின் வசம் 19.55 சதவீத பங்குகளும் உள்ளன. அரசு தன்னிடம் உள்ள 11.24 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.இந்நிறுவன தயாரிப்புகள், ‘ஜெய் கிஸான் நவரத்னா’ மற்றும், ‘நவரத்னா’ எனும் பிராண்டு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)