இந்தியாவில் கார் தயாரிப்பு ‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு இந்தியாவில் கார் தயாரிப்பு ‘பாக்ஸ்கான்’ நிறுவனம் அறிவிப்பு ...  மூன்று சக்கர மின்சார வாகனம் ‘யூலர்’ நிறுவனம் அறிமுகம் மூன்று சக்கர மின்சார வாகனம் ‘யூலர்’ நிறுவனம் அறிமுகம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மெர்சிடிஸ் பென்ஸ்’ விற்பனை 3 வாரத்தில் 1,700 கார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2021
02:19

புதுடில்லி:ஜெர்மன் நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான, ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ மூன்று வாரத்தில் 1,700 கார்களை, அதன் புதிய விற்பனை திட்டத்தின் கீழ் இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. \

இந்நிறுவனம் அண்மையில் அதன் விற்பனை முறையை மாற்றி, புதிய திட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் அறிமுகம் செய்தது. இதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை விலையில் 1 – 2 லட்சம் ரூபாய் அளவுக்கு சலுகையை அறிவித்தது.இந்த புதிய திட்டத்தின் படி, வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை நிறுவனமே நேரடியாக விற்பனை செய்கிறது. ‘இதனால், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வாங்கும் அனுபவத்தை முகவர்களால் வழங்க முடிகிறது.

‘விலை விபரங்களும் மிகவும் வெளிப்படையானதாக இருக்கும். நிறுவனத்துக்கும், வாடிக்கையாளர்களுக்கும், நெருங்கிய தொடர்பும் ஏற்படும்’ என பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)