புதிய ஆடைகள் காதி ஆணையம் அறி­முகம்புதிய ஆடைகள் காதி ஆணையம் அறி­முகம் ... மத்­திய அரசு அதி­ரடி  நேரடி விற்­ப­னையை ஒழுங்­கு­ப­டுத்த புதிய விதி­மு­றைகள் வெளி­யீடு மத்­திய அரசு அதி­ரடி நேரடி விற்­ப­னையை ஒழுங்­கு­ப­டுத்த புதிய ... ...
அடுத்த 3 மாதங்­களில் வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2016
06:04

புது­டில்லி:‘உல­க­ளவில், வரும் அக்., – டிச., வரை­யி­லான மூன்று மாதங்­களில், இந்­திய நிறு­வ­னங்கள், அதி­க­ளவில் வேலை­வாய்ப்பை வழங்கும்’ என, மேன்­பவர் குழுமம் மதிப்­பீடு செய்­துள்­ளது.இக்­கு­ழுமம், இந்­தி­யாவைச் சேர்ந்த, 5,089 நிறு­வ­னங்கள் மற்றும் 42 நாடு­களில், மதிப்­பீட்டு காலாண்டில், வேலை­வாய்ப்பு நில­வரம் குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளி­யிட்டு உள்­ளது. அதன் விபரம்:இந்­திய நிறு­வ­னங்கள், மதிப்­பீட்டு காலாண்டில், அதி­க­ளவில் ஆட்­களை பணிக்கு சேர்க்க வாய்ப்பு உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளன. ஆய்வில் பங்­கேற்ற நாடு­களில், அதிக பணி வாய்ப்பு வழங்­கு­வதில், இந்­தியா, 31 சத­வீத பங்­க­ளிப்­புடன் முத­லி­டத்தை பிடித்­து உள்­ளது. எனினும், தகவல் தொழில்­நுட்பத் துறையில், ‘சாப்ட்வேர் ரோபோ’ மூலம், பணிகள் தானி­யங்கி முறையில் நடை­பெ­று­வது அதி­க­ரிக்கும் என்­பதால், வேலை­வாய்ப்பு குறித்து கருத்து கூறு­வதில், இந்­திய நிறு­வ­னங்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் உள்­ளன. அதே­ச­மயம், ரோபோ நடை­மு­றையால், அதிக திறன் தேவைப்­படும் பணி­களில், ஆட்கள் நிய­மனம் அதி­க­ரிக்கும்; புதிய வேலை­வாய்ப்­பு­களும் உரு­வா­கலாம். சேவைகள் துறை தான், அதி­க­ளவில் வேலை­வாய்ப்பு வழங்கும் என, தெரி­கி­றது. இந்­தி­யாவை அடுத்து, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் வேலை­வாய்ப்பு அதி­க­ரிக்கும் என, நம்­பிக்­கை­யாக கருத்து தெரி­வித்து உள்­ளன. பிரேசில், பெல்­ஜியம், பின்­லாந்து, இத்­தாலி, சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடுகள், பணிக்கு ஆட்­களை தேர்வு செய்­வது, குறை­வாக இருக்கும் என, கூறி­யுள்­ளன. ‘மதிப்­பீட்டு காலாண்டில், நிறு­வ­னங்கள் வழங்கும் ஊதிய விகிதம் குறையும்’ என, பிரேசில் தெரி­வித்­துஉள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)