பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:18
சென்னை : வாடிக்கையாளர்களின் அனைத்து வகை தேவைகளையும், ‘பிக் பஜார்’ நிறுவனம், ஒரே குடையின் கீழ் பூர்த்தி செய்கிறது.
‘பிக் பஜாரில்’ ஆண்டுதோறும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, விடுமுறை கால சிறப்பு விற்பனை நடத்தப்படுகிறது. இதில், ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டிற்கான விடுமுறை கால சிறப்பு விற்பனை, நாளை முதல், மே, 3 வரை நடக்கிறது. வாடிக்கையாளர்கள், பிக் பஜாரின் அனைத்து கிளைகளிலும் இந்த சலுகைகளை பெறலாம். 4,000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள், பியூச்சர் பே வாலட்டில், 1,000 ரூபாய்க்கான, ‘கேஷ் பேக்’ சலுகையை பெறலாம்.
எஸ்.பி.ஐ., கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர் களுக்கு, 5 சதவீத தள்ளுபடி சலுகையும் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள், தங்களுக்கு தேவையான, உணவுப் பொருட்கள், எலக்ட்ரானிக், பர்னிச்சர்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களையும், பிக் பஜாரின் விடுமுறை கால சிறப்பு விற்பனையில் வாங்கி பயன் அடையலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|