வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 டிச2018
23:12
வரும், 2030ம் ஆண்டில், 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டத்தை, ‘நிடி ஆயோக்’ தயாரித்துள்ளது.
‘திவான் ஹவுஸிங் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், ‘மியூச்சுவல் பண்டு’ வணிகத்திலிருந்து முற்றிலுமாக வெளியேறுகிறது.
‘மிஷ்ரா தத்து நிகாம்’ நிறுவனம், 600 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை பெற்றதால், அதன் பங்குகளின் விலை நேற்று, 6 சதவீதம் வரை உயர்வை கண்டது.
என்.டி.பி.சி., நிறுவனத்தின், 3 முதல், 5 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பதன் மூலம்,3,500 கோடி முதல், 6,000 கோடி ரூபாய் வரை திரட்ட திட்டமிடுகிறது, மத்திய அரசு.
வாகன டயர்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 19,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 19,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 19,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 19,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!