வர்த்தகம் » பொது
ரயில்வே சரக்கு கட்டண வருவாய் உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 மார்2011
01:16
புதுடில்லி:உள்நாட்டிற்குள் சரக்குகளை கையாள்வதில்,இந்திய ரயில்வேயின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. சென்ற பிப்ரவரி மாதத்தில், சரக்கு போக்குவரத்து மூலம் இந்திய ரயில்வே 5,585 கோடி ரூபாய், வருவாய் ஈட்டியுள்ளது.இது, கடந்த 2010ம் நிதியாண்டில், ஈட்டிய வருவாயை விட, 16.41 சதவீதம் அதிகம்.சென்ற பிப்ரவரி யில் இந்திய ரயில்வே, 7 கோடியே 60 லட்சம் டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக, ரயில்வே துறை வெளி யிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது.நடப்பு 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையி லான, 11 மாத காலத்தில், இந்திய ரயில்வே துறை, சரக்கு போக்குவரத்தின் வாயிலாக, 56 ஆயிரத்து 73 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.இது, சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 7.76 சதவீதம் அதிகமாகும்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!