அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும்அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ...
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
06:05

புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்றை, வெகுவாக சிலாகித்து பாராட்டியுள்ளார்

.பார்ப்பதற்கு ஒரு மருந்து பட்டையின் பின் பக்கம் போலவே உள்ளது, அந்த திருமண அழைப்பிதழ்.தமிழ்நாட்டில் உள்ள வேட்டவலம் எனும் ஊரில் நடைபெறவிருக்கும் மருந்துதுறையை சேர்ந்த எழிலரசன் வசந்தகுமாரி ஆகியோரின் திருமண அழைப்புதான், இப்படி புதுமையாக அச்சடிக்கப்பட்டுள்ளது.வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட இந்த திருமண அழைப்பிதழ், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இந்நிலையில், இந்த செய்தி ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்காவின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதையடுத்து, ‘பார்மசிஸ்ட் ஒருவரின் திருமண அழைப்பிதழ்... இந்நாட்களில் மக்கள் மிகவும் புதுமையானவர்களாக மாறிவிட்டனர்’ என, அழைப்பிதழை இணைத்து, கோயங்கா டுவீட் செய்துள்ளார்.தற்போது கோயங்காவின் இந்த டுவீட்டும் வைரலாகி வருகிறது. கோயங்கா தன்னுடைய 24வது வயதில், ‘சியட்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பொறுப்பை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)