வர்த்தகம் » பொது
மகாராஷ்டிர சுற்றுலாத்துறை தூதராகிறார் சச்சின்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 மார்2011
13:52
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை சுற்றுலாத்துறை தூதராக நியமிக்க மகாராஷ்டிர சுற்றுலாத்துறை தீர்மானித்துள்ளது. அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக மகாராஷ்டிரா சுற்றுலாத்துறை இம்முடிவை எடுத்துள்ளது. குஜராத், கேரளா, மத்திய பிரதேச மாநிலங்களைப் போன்று மகாராஷ்டிர மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ப்ரித்விராஜ் சவான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இம்முடிவு பரிசீலனை செய்யப்பட்ட பின்னர் சச்சினை ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாநில பட்ஜெட்டில் ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 28,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 28,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 28,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 28,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!