மணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்புமணப்புரம் பைனான்ஸ் நிகரலாபம் 136 சதவீதம் அதிகரிப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ...
39 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது பங்குவர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2011
09:47

மும்பை : வார வர்த்தகத்தின் முதல் நாளான நேற்று ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்த பங்குவர்த்தகம், இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், ஏற்றத்துடன் துவங்கியது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 39.29 புள்ளிகள் அதிகரித்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.21) 18,568.25 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 1.80 புள்ளிகள் உயர்ந்து (சதவீதத்தின் அடிப்படையில் 0.03) 5,552.90 என்ற அளவிலும் இருந்தது. ஆயில் அண்ட் கேஸ், மெட்டல்ஸ், கேப்பிடல் கூட்ஸ் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்தில் இருந்த காரணத்தினால், வர்த்தகநேர துவக்கத்தில் ஏற்றமான போக்கு நிலவியதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)