தங்கம் பவுனுக்கு ரூ. 64 அதிகரிப்புதங்கம் பவுனுக்கு ரூ. 64 அதிகரிப்பு ... இவால்வ் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது என்ஐஐடி இவால்வ் நிறுவனத்தை தன்வசப்படுத்துகிறது என்ஐஐடி ...
வால்வோ பாணியில் மற்றொரு சுவீடன் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2011
13:05

சுவீடன் நாட்டை சேர்ந்த வால்வோ நிறுவனம் சொகுசு பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் பிரசித்தி பெற்றது. இந்தியாவில் தற்போது வால்வோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த பென்ஸ் நிறுவனமும் இதற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், சுவீடன் நாட்டை சேர்ந்த, 'ஸ்கானியா' என்ற நிறுவனம் இந்தியாவில் காலடி எடுத்து வருகிறது. சுரங்க பணிகளுக்கு தேவையான பிரமாண்ட டிரக்குகள், சொகுசு பஸ்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் பெயர் பெற்றது. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஏற்கனவே, கடந்த 2007ம் ஆண்டு முதல், எல் அண்டு டி நிறுவனத்துடன் இணைந்து கனரக வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது பெங்களூருவில் பிரமாண்டாமான தொழிற்சாலையை நிறுவி, இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 2,000 கனரக டிரக்குகள் மற்றும் ஆயிரம் சொகுசு பஸ்களை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)