இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்புஇந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு ... தங்கம் பவுனுக்கு ரூ. 16 அதிகரிப்பு தங்கம் பவுனுக்கு ரூ. 16 அதிகரிப்பு ...
மே மாதத்தில் வாகன விற்பனை விறு விறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2011
10:39

புதுடில்லி : இந்த ஆண்டின் மே மாதத்தில், பைக்குகள், கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்திருப்பதாக சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மானுபேக்சரர்ஸ் ( எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்ஐஎஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆண்டின் மே மாதத்தை ஒப்பிடும் போது, பயணிகள் கார் விற்பனை 7 சதவீதம் அதிகரித்து 1,48,425 என்ற அளவிலிருந்து 1,58,817 என்ற அளவிற்கும், பைக்குகளின் விற்பனை 14.33 சதவீதம் அதிகரித்து 7,25,311 என்ற அளவிலிருந்து 8,29,255 என்ற அளவிற்கும், ஒட்டுமொத்த இருசக்கர வாகனங்களின் விற்பனை 14.49 சதவீதம் அதிகரித்து 9,36,555 என்ற அளவிலிருந்து 10,72,287 என்ற அளவிற்கும், கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை 16.16 சதவீதம் அதிகரித்து 48,479 என்ற அளவிலிருந்து 56,314 என்ற அளவிற்கும் அதிகரி்த்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த வாகனங்களின் விற்பனை 13.40 சதவீதம் உயர்ந்து 12,08,820 என்ற அளவிலிருந்து 13,70,786 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)