வர்த்தகம் » பொது
ஈசி பில் நிறுவனம்விமான பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தும் வசதி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
19 ஜூன்2011
01:10
புதுடில்லி:ஈசி பில் நிறுவனம்,விமான பயணச்சீட்டுகளுக்கான பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோ குழுமத்தை சேர்ந்த ஈசி பில் நிறுவனம், ரயில், மின்சாரம், மொபைல்போன், காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட நுகர்வோர் பயன்பாட்டிற்கான கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், தற்போது விமானப் பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அருகில் உள்ள ஈசி பில் நிலையங்களில் விமானம், ரயில், பஸ்களுக்கான பயணச்சீட்டுக்களை, கடன் அட்டை வாயிலாக மட்டுமின்றி, ரொக்கமாகவும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 19,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 19,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 19,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 19,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!