மஞ்சள்,வத்தல் விலை குறைவுமஞ்சள்,வத்தல் விலை குறைவு ... இந்திய உயிரி தொழில்நுட்ப துறைவருவாய் ரூ.18,400 கோடியாக உயர்வு இந்திய உயிரி தொழில்நுட்ப துறைவருவாய் ரூ.18,400 கோடியாக உயர்வு ...
ஈசி பில் நிறுவனம்விமான பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தும் வசதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2011
01:10

புதுடில்லி:ஈசி பில் நிறுவனம்,விமான பயணச்சீட்டுகளுக்கான பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹீரோ குழுமத்தை சேர்ந்த ஈசி பில் நிறுவனம், ரயில், மின்சாரம், மொபைல்போன், காப்பீடு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட நுகர்வோர் பயன்பாட்டிற்கான கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், தற்போது விமானப் பயணச்சீட்டுகளை பதிவு செய்வதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அருகில் உள்ள ஈசி பில் நிலையங்களில் விமானம், ரயில், பஸ்களுக்கான பயணச்சீட்டுக்களை, கடன் அட்டை வாயிலாக மட்டுமின்றி, ரொக்கமாகவும் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)