வரும் 2015ம் ஆண்டுக்குள் உலகளவில் விளம்பர வருவாய் வளர்ச்சியில் இந்தியா முன்னிலை பெறும்வரும் 2015ம் ஆண்டுக்குள் உலகளவில் விளம்பர வருவாய் வளர்ச்சியில் இந்தியா ... ... மகிந்திரா நிறுவனம் கேரளாவில் 147% வளர்ச்சி மகிந்திரா நிறுவனம் கேரளாவில் 147% வளர்ச்சி ...
விமான வடிவமைப்பிற்காக இந்திய நிறுவனங்களுடன் ஏர்பஸ் ஒப்பந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
08:40

புதுடில்லி : விமானத்தின் முக்கிய பாகங்களான இறக்கைகள் மற்றும் அதன் மேற்புற பாகங்கள் தயாரிப்பு பணிகளுக்காக, இந்திய நிறுவனங்களுடன் சர்வதேச அளவில் முன்னணி விமானங்கள் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய நிறுவனங்களான குவெஸ்ட் குளோபல் இஞ்ஜினியரிங் மற்றும் சிஏடிஈஎஸ் டிஜிடெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குவெஸ்ட் குளோபல் இஞ்ஜினியரிங் நிறுவனம், விமானத்தின் இறக்கைகள் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த மின்சாரம் பாய்ந்து செல்லும் கம்பிகளை தாங்கி நிற்கும் உலோகத்தாலான கோபுரம் போன்ற கட்டமைப்பு பாகங்களை உற்பத்தி செய்ய உள்ளது. கேட்ஸ் நிறுவனம், பி‌யூசிலேஜ் உள்ளிட்ட பாகங்கள் தயாரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)