குறைந்தது இந்திய ரூபாயின் மதிப்புகுறைந்தது இந்திய ரூபாயின் மதிப்பு ... தங்கம் பவுனுக்கு ரூ. 40 அதிகரிப்பு தங்கம் பவுனுக்கு ரூ. 40 அதிகரிப்பு ...
அபு‌தாபியில் அலுவலகம் அமைக்கிறது ஆக்சிஸ் பேங்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
10:50

துபாய் : இந்தியாவின் முன்னணி தனியார்துறை வங்கியான ஆக்சிஸ் பேங்க், புதிய ரெப்ரசன்டேடிவ் அலுவலகத்தை அபுதாயில் அமைத்துள்ளது. துபாயில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், மற்றொரு ரெப்ரசன்டேடிவ் அலுவலகம் துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய அரபு நாடுகளுக்கான இந்திய தூதர் எம் கே லோகேஷ் இந்த புதிய அலுவலகத்தை துவக்கி வைத்தார். இதற்கு பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆக்சிஸ் பேங்க் (இண்டர்நேசனல் பேங்கி்ங் மற்றும் டிரசரி பிரிவு) தலைவர் முகர்ஜி கூறியதாவது, இந்த புதிய அலுவலகத்தின் மூலம், தங்களது வங்கியின் சேவைகள் இப்பகுதியில் உள்ளவர்கள் எளிதில் பெறுவதற்கு வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக புதிய பல சே‌வைகளை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் அங்கு வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவில் உள்ள வங்கி கிளையிலிருந்து பணப்பரிமாற்றம் எளிதில் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)