இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம்இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ...
கோழிக்கோடு - சென்னை விமான சர்வீஸ் விமானசேவை ஒரு மாதத்தில் துவங்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2011
10:06

கோழிக்கோடு : 'கோழிக்கோட்டில் இருந்து சென்னைக்கும், திருவனந்தபுரத்திற்கு இன்னும் ஒரு மாதத்தில் தனியார் விமான நிறுவனம் புதிய சேவையை துவக்கும்' என மத்திய விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் ஜெனரல் பரத்பூஷண் தெரிவித்தார். மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குனர் ஜெனரல் பரத்பூஷண் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், பல்வேறு அமைப்புக்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,'கோழிக்கோட்டில் இருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கும் விமான சேவை துவக்கப்படவேண்டும். ஏற்கனவே, கோழிக்கோட்டில் இருந்து பஹ்ரைன், கத்தார் நாடுகளுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டன. அவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், பல வளைகுடா நாடுகளுக்கு விமான சர்வீஸ் துவக்கப்படவேண்டும் என,கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை, கோழிக்கோட்டில் இருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கு அளிக்க இயலாது. ஆனால், இதுகுறித்து சில தனியார் விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கோழிக்கோடு - சென்னை, கோழிக்கோடு - திருவனந்தபுரம் இடையே விமான சேவை துவக்கப்படும்' என்றார். இந்நிலையில், ஏர்- இந்தியா நிறுவன நிலைய மேலாளர் கோல்டர் கூறுகையில்,'வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து சென்னை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு, தனியார் விமான சேவை துவக்க முடியும்' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)