வர்த்தகம் » பொது
பாங்க் மூலம் 5 சதவீத பாலிசி விற்பனை: எல்.ஐ.சி.,
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 செப்2011
15:32
மும்பை: தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் சுமார் 5 சதவீத பாலிசி வர்த்தகத்தை வங்கிகள் மூலம் செயல்படுத்த எல்.ஐ.சி., முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு எல்.ஐ.சி., நிறுவனம் பிரீமியம் தொகையாக ரூ. 2 லட்சத்து மூவாயிரத்து முன்னூற்று ஐம்பத்தெட்டு கோடி வசூல் செய்துள்ளது. இதில் வங்கிகள் மூலம் பெறப்பட்ட தொகை ரூ. 1281 கோடியாகும். இது 0.60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதை 5 சதவீதமாக அதிகரிக்க எல்.ஐ.சி., முயற்சித்து வருவதாகவும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என எல்.ஐ.சி.,யின் செயல் இயக்குநர் விபின் ஆனந்த் தெரிவித்தார். எல்.ஐ.சி., நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் 7 லட்சம் புதிய பாலிசிகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 03,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 03,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 03,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!