வர்த்தகம் » பொது
தொலைதொடர்பு, சிமெண்ட் பங்குகள் உயர்வால் பங்கு சந்தை ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 செப்2011
16:34
மும்பை: இந்திய பங்குசந்தையின் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியது.வர்த்தகத்தின் போது தொழில்நுட்பத்துறை, சிமெண்ட், யின் பங்குகள் உயர்ந்ததால் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியது. மேலும் ஜப்பான்,ஹாங்காங், அமெரிக்காவின் டோவ்ஜோன்ஸ் ஆகியவற்றின் பங்கு வர்த்தகமும் உயர்ந்து காணப்பட்டது.வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 166.94 புள்ளிகள் உயர்ந்து 16876.54 ஆகவும், நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 5075புள்ளிகளாகவும் முடிவடைந்தது. டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்பட்ட போதிலும் ஹிண்டால்கோ, மாருதி சுசூகி, டாடாஸ்டீல் போன்ற நிறுவனங்களின்பங்குகள் குறைந்தே காணப்பட்டது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 15,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 15,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 15,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 15,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 15,2011
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!