பொருளாதார வளர்ச்சி:  இந்தியா ,ஜப்பானை முந்துகிறதுபொருளாதார வளர்ச்சி: இந்தியா ,ஜப்பானை முந்துகிறது ... இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.5,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரூ.5,000 கோடிக்கு கடன் பத்திரங்கள் ...
எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு புதிய பரஸ்பர நிதித் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2011
04:35

சென்னை : எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம், கேப்பிட்டல் ஓரியண்டட் பண்டு சீரிஸ் - ஐஐஐஎன்ற புதிய பரஸ்பர நிதித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 3 ஆண்டுகள் காலவரையறை கொண்ட இப்புதிய திட்டம், வரும் 29ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பங்குச் சந்தையில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையால், இப்புதிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு, இப்புதிய திட்டம் பாதுகாப்பு அளிப்பதுடன், ஆதாயமும் அளிக்கும் என இந்நிறுவனத்தின் தீபக் சட்டர்ஜி தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)