தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவுதங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு ... ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங் ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிளை பின்னுக்குத் தள்ளிய சாம்சங் ...
புதிதாக 3,500 பேரை பணியமர்த்துகிறது ஆரக்கிள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2011
12:56

பெங்களூரு : ஆரக்கிள் இந்தியா நிறுவனம், 2012ம் ஆண்டு மே மாதத்திற்குள் புதிதாக 3,500 பேரை பணியமர்த்த திட்டமி்டடுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆரக்கிள் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் சந்தீப் மாத்தூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆரக்கிள் இந்தியா நிறுவனத்தில் தற்போதைய அளவில் 21 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்விதமாகவும், சேவைகளை எளிதாகவும் மற்றும் விரைவாகவும் வழங்கும் ப‌ொருட்டு தொழில்நுட்பம் மற்றும் விற்பனை பிரிவுகளில் புதிதாக ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். பணிவாய்ப்பு குறித்த விபரங்கள், சமூக வலைத் தளங்களான டுவிட்டர், பேஸ்புக், லிங்க்டுஇன், யூடியூப் மற்றும் ஆரக்கிள் ஹெச்ஆர் வலைப்பூவில் இடம்பெற்றுள்ளன என்றும், மேலும் அதன்மூலமாகவே, பணியிடங்கள் நிரப்ப்பப்ட உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)