உணவுப் பொருள் பணவீக்கம் 9.01 சதவீதமாக சரிவுஉணவுப் பொருள் பணவீக்கம் 9.01 சதவீதமாக சரிவு ... இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு ...
"ஆவின் மாத அட்டைக்கு கூடுதல் கட்டணம் செலுத்த கெடுவை நீட்டிக்க வேண்டும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2011
09:16

விலையேற்றம் காரணமாக, ஆவின் பால் மாத அட்டை வைத்திருப்பவர்கள், வரும் 30ம் தேதிக்குள், கூடுதல் கட்டணம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், பணம் செலுத்தும் மையத்தில், கூட்டம் அலைமோதுகிறது. வழக்கமாக, மாதாந்திர அட்டையை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க வரும் போது, கூடுதல் தொகையை வசூலித்து வந்தனர். தற்போது, திடீரென நான்கு நாட்களுக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளதால், மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஆவின் நிர்வாகம், காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து, ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூடுதல் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் குறைவாக இருப்பதாக, வாடிக்கையாளர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அது பற்றி பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.டிசம்பர் 16ம் தேதி முதல், அடுத்தாண்டு ஜனவரி 15ம் தேதிக்கு வழங்கப்படும் பால் அட்டை, புதிய விலையில் வழங்கப்படும் என்பதால், அதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)