வர்த்தகம் » பொது
ஏற்றுமதியால் ஏலக்காய் விலை உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜன2012
01:34
கம்பம்:ஏற்றுமதி ஆர்டர் அதிகரித்ததால், ஏலக்காய் விலை கிலோவிற்கு, 100 ரூபாய் உயர்ந்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில், 1.50 லட்சம் ஏக்கர் பரப்பில், ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில், இந்திய ஏலக்காய்க்கு அதிக தேவைப்பாடு உள்ளது.தற்போது, ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், விலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ஏலக்காய் விலை, சராசரியாக, 470 -490 ரூபாய் என்றளவில் இருந்தது. இது, நடப்பு வார ஏல சந்தையில், கிலோவிற்கு, 100 ரூபாய் அதிகரித்துள்ளது.சராசரியாக, ஒரு கிலோ ஏலக்காய், 584 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 776க்கும், குறைந்தபட்சமாக, 345 ரூபாய்க்கும் விற்பனையானது. ஏலச் சந்தைக்கு, 97 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனைக்கு வந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 31,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 31,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 31,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 31,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!