தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... கில்லெட் இந்தியாநிகர விற்பனை ரூ.324 கோடி கில்லெட் இந்தியாநிகர விற்பனை ரூ.324 கோடி ...
வைர ஏற்றுமதி 12 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2012
14:20

மும்பை: நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் - டிசம்பர்) இந்தியாவின் வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 11.65 சதவீதம் உயர்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதார மந்தநிலை, ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட கலவரம் போன்ற காரணங்களால் கடந்த 2011ம் ஆண்டில் வைரங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச அளவில் வைரங்கள் இறக்குமதியில் முதலிடத்தில் உள்ள அமெரிக்க பொருளாதாரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவில், இந்திய வைரங்களுக்கான தேவைப்பாடு கடந்த ஆண்டைக் காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜப்பானில், இந்தியாவின் உயர் தர வைரங்களின் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த இரண்டு மாதங்களாக வைரங்கள் ஏற்றுமதியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மேஹுல் சோக்ஷி தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)