தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி பாட்டில் குடிநீர் பயன்பாடு 21 சதவீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.14,000 கோடி மானியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2012
00:17

புதுடில்லி:பொதுத் துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, சென்ற ஜூன் மாதம், மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், அடக்க விலைக்கும் குறைவாக டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெயை விற்பனை செய்து வருகின்றன.
இதனால், இந்நிறுவனங்களுக்கு மத்திய அரசு, மானியம் வழங்கி வருகிறது. இதன்படி சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஏற்கனவே வழங்கப்பட்டது போக, 38,500 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.இதில், சென்ற ஜூன் இறுதியிலும், நடப்பு ஜூலை 3ம் தேதியிலும், இரு தவணைகளாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய, 24,500 கோடி ரூபாய் மானியம், வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் வழங்கப்படும் என, எண்ணெய் நிறுவன அதி காரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)