சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் துவங்கியதுசர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் துவங்கியது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு ...
போக்குவரத்து விதிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 பிப்
2013
11:22

சாலையில் வாகனங்களில் செல்வோர் விதிமுறையை கவனிக்க ஏற்ற வகையில் பல்வேறு ‌போக்குவரத்து சின்னங்கள் வரைந்து சாலைகளில் வைக்கப்பட்டிருக்கும். அந்த சாலை விதிமுறை சின்னங்கள் மூன்று வகையாக உள்ளன. அவை ரெகுலடரி சின்னங்கள், வார்னிங் சின்னங்கள், மற்றும் இன்டர்மேடிவ் சின்னங்கள் என்றவாறு உள்ளன. இதில் வார்னிங் சின்னங்கள் என்ற எச்சரிக்கை சின்னங்கள் மற்றும் இன்டர்மேடிவ் சின்னங்கள் என்ற தகவல் தரும் சின்னங்கள் பற்றி நாம் அறிவோம்.
எச்சரிக்கை அளிக்கும் சாலை விதிமுறை சின்னங்கள்
எச்சரிக்கை அல்லது அபாய அறிவிப்பாய் தெரிவிக்கக்கூடிய சின்னங்கள் சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு அதிக தகவல்களையும் சாலையின் தன்மையையும் அறிவிக்கின்றன. இந்த சாலை விதிகளை மதிப்பது அனைத்து ஓட்டுநர்களின் கடமையாகும். அது வாகன ஓட்டுநர்கள் தங்களை தானே காத்து கொள்ள வைக்கக்கூடிய பேருதவி புரிகின்றன. மேலும் அதிகப்படியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் இதன் செயல்பாடு அமைகிறது. எச்சிரிக்கை அல்லது அகாய அறிவிப்பான சாலை விதிமுறை சின்னங்கள் நிறங்களில் வேறுபாடு கொண்டது. இந்த விதிமுறை சின்னங்கள் வெள்ளை நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் வரையப்பட்டு தெளிவாக இருக்கும். மேலும் முக்கோணம் மற்றும டைமண்ட் வடிவங்களில் உள்பகுதியில் சின்னங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த எச்சரிக்கை அல்லது அபாய அறிவிப்பு விதிமுறை சின்னங்கள் முக்கியமாக வலது புறம் திருப்புக, ரயில் டிராக் வருகிறது. குறுகியபாதை போன்றவைகளில் சாலைகள் காணப்படும்
எச்சரிக்கை அபாய சாலை விதிமுறை சின்னங்கள்
இது போன்ற சின்னங்கள் சாலையில் இருந்தால் அவை மேற்கூறிய வகை விதிமுறை சின்னங்களாகும்.
தகவல் அடிப்படை விதிமுறை சின்னங்கள்
தகவல் அடிப்படை விதிமுறை சின்னங்கள் என்பவை வாகன ஓட்டுநகர்களின் வழிகாட்டியாகவும் அவர்களின் சில தேவைகேற்ற தகவல் தரும் சின்னங்களாகவும் உதவிகின்றன.இந்த சின்னங்கள் அந்த பகுதிகளுக்கு புதியதாக வரும் வாகன ஓட்டுநர்களுக்கு உதவுகின்றன. மேலும் அந்த பகுதி தங்களுக்கு தேவையானவை கிடைக்கும் என்ற அவரே தேவைக்கு உதவியாகவும் இருக்கின்றன.தகவல் அடிப்படை விதிமுறை சின்னங்கள் பலவகைகளில் அதாவது ரூட் மார்க்கர்ஸ், மைல்கல், சேவை பொருட்கள் குறித்த தகவல்கள் மற்றும் கலைநயம் சம்பந்தப்பட்ட இடங்கள் குறித்த பெயர் பலகை என்றவாறு உள்ளன.
வழி குறித்த தகவல்கள் (ரூட் மார்க்கர்ஸ்)
இவை நாம் செல்லும் சாலை குறித்த தகவல்கள் மற்றும் நெடுங்சாலை எண் ஆகியவை எழுதப்பட்டிருக்கும். மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதப்படும்.
வழியிலுள்ள ஊர்களின் தகவல்கள்
முக்கியமான பகுதிகளின் பெயர்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்த தகவல்பலகைகள் வைக்கப்படும் அவற்றின் வலது மூலையில் அந்த பகுதியின் கிலோமீட்டர் வெள்ளை நிறத்தில் இருக்கும்.
மைல்கள்
தாம் செல்லும் பகுதி எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதும், அதனால் நாம் அருகில் உள்ளோம் என்பதையும் அறிவதற்கும் உதவுகிறது.
சேவை தகவல்கள்
@Œவை என்பது உணவகம், பெட்ரோல் பங்க்குகள், மருத்துவ உதவி போன்றவை குறித்த தகவல் எழுதப்படட சின்னங்கள் இவை நீல நிற பின்னணியில் வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்.
கலை நயமிக்க இடங்கள்
பண்பாட்டு மற்றும் கலாசார தொடர்புடைய இடங்கள் குறித்த தகவல்கள் பொறித்த சின்னங்கள் இவை பழுப்பு நிற பின்னணியில் வெள்ளை நிறத்தில் இருக்கும்
சில தகவல் அடிப்படை விதிமுறை
சின்னங்கள்
சாலை விதிமுறை சின்னங்கள் நமது பாதுகாப்பான பயணத்திற்கு உதவக்கூடிய வகையில் சாலையில் நிற்கின்றன. அதனை கவனித்து செல்வது நம் கடமை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)