தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்கட்டணம் 50 சதவீதம் குறைப்பு இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்கட்டணம் 50 சதவீதம் குறைப்பு ...
ஏலக்காய் விலை வீழ்ச்சிகவுதமாலா காரணமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2013
00:18

கொச்சி:கவுதமாலாவிலிருந்து, அதிகளவில் மலிவு விலையில், ஏலக்காய் இறக்குமதியாக உள்ளதாக வெளியான தகவலை அடுத்து, உள்நாட்டு சந்தைகளில், ஏலக்காய் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.அதே சமயம், உலகளவில், இந்திய ஏலக்காய்க்கான தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டில் இதன் விலை மேலும், சரியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்ற வாரத்தில், உள்நாட்டு சந்தைகளில், தரம் வாய்ந்த, ஒரு கிலோ ஏலக்காய் விலை, 700 ரூபாயிலிருந்து, 640 ரூபாயாக சரிவடைந்தது.நடப்பு பருவத்தில், சென்ற 2012ம் ஆண்டு ஆக.,1ம் தேதி முதல், நடப்பாண்டு பிப்., 17ம் தேதி வரையிலான காலத்தில், சந்தைக்கு ஏலக்காய் வரத்து, 8,400 டன்னாகவும், இதன் விற்பனை, 7,969 டன்னாகவும் உள்ளது.கடந்த பருவத்தின் இதே காலத்தில் ஏலக்காய் வரத்து, 12,793 டன்னாகவும், விற்பனை, 12,457 டன்னாகவும் இருந்தது. ஆக, நடப்பு பருவத்தில், இதன் வரத்தும், விற்பனையும் குறைந்து போயுள்ளது என, இத்துறை சார்ந்த நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)