காபி ஏற்றுமதி 59,288 டன்னாக வளர்ச்சிகாபி ஏற்றுமதி 59,288 டன்னாக வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ...
5 மாநிலங்களில் ஏர்டெல்லின் இலவச ரோமிங் திட்டம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2013
10:06

புதுடில்லி : ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை கவருவதற்காக வடஇந்தியாவின் 5 மாநிலங்களில் இலவச ரோமிங் திட்டத்தை பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் தற்போது டில்லியில் உள்ள ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தின்படி, ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் பீகார், ஜார்கண்ட், உத்திர பிரதேசம், உத்திரகாண்ட் மற்றும் கோல்கட்டா நீங்களாக மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இலவச ரோமிங் சேவையை பெற முடியும். இவர்கள் ரூ.21 ரீசார்ஜ் தொகையில் சுமார் 30 நாட்கள் வரை இந்த 5 மாநிலங்களில் ரோமிங் இல்லாமல் சராசரி கட்டணத்திலேயே பேசிக் கொள்ளலாம். மேலும் இலவச இன்கம்மிங் அழைப்புக்களையும் பெற முடியும்.
தற்போது டில்லியில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள், இன்கம்மிங் அழைப்புக்களுக்கு ரூ.1 கட்டணம் செலுத்தி வருகின்றனர். உள்ளூர் அவுட்கோயிங் அழைப்புக்களுக்கு ரூ.1ம், ரோமிங் உடனான எஸ்.டி.டி., அழைப்புக்களுக்கு ரூ.1.5 ம் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)