வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
71 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
13 மே2013
10:19
மும்பை : வாரத்தின் முதல் நாளான இன்று(மே 13ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் குறியீடு 71.11 புள்ளிகள் சரிந்து 20,051.21 எனும் அளவிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 25.40 புள்ளிகள் சரிந்து 6,081.85 எனும் அளவிலும் காணப்பட்டது. ஆசிய பங்குசந்தையில் காணப்படும் ஏற்ற-இறக்கம் மற்றும் லாப நோக்கோடு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகளில் சரிவு காணப்படுவதாக முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 1.63 சதவீதம் உயர்ந்தும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.82 சதவீதம் சரிந்தும் காணப்பட்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 13,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 13,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!