தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.272 உயர்வு ... நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு நடுத்தர வகை பிரின்டர்விற்பனை 6 சதவீதம் சரிவு ...
ஓணம் பண்டிகை : ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
15:43

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஓணத்திற்காக, கேரள வியாபாரிகள் காய்கறிகளை வாங்க துவங்கியதால் முருங்கை, வெண்டை கிலோவிற்கு 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரும் திங்கள் கிழமை ஓணம் பண்டிகை.. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கேரள வியாபாரிகள் முருங்கை, வெண்டை உள்ளிட்ட காய்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். இதனால் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூபாய்12 க்கு விற்ற முருங்கை நேற்று ரூபாய் 23க்கும், 9 ரூபாய்க்கு விற்ற வெண்டைக்காய் 19 க்கும் விற்றது. கமிஷன் கடை உரிமையாளர் ஹரிகரன் கூறுகையில், "ஓணம் பண்டிகைக்காக, கேரள வியாபாரிகள் சில நாட்கள் முன்பிருந்தே காய்கறிகளை வாங்க துவங்கியுள்ளனர், உள்ளூர் வரத்து இல்லாததால் கம்பம், தேனி பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வாங்கப்பட்டு இங்கு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு காய்கறி வரத்து குறைவாகத்தான் உள்ளது,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)