தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 குறைவு ...
ரயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
01:50

புதுடில்லி:அக்டோபர் 1ம் தேதி முதல், ரயில்வே சரக்கு கட்டணம், 15 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் அதிகரிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால், உணவு தானியங்கள், சிமென்ட், ரசாயன உரங்கள், இரும்பு தாது, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான சரக்கு கட்டணத்தை, ரயில்வே துறை, உயர்த்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக, அக்டோபர் முதல், ஜூன் மாதம் வரை, சரக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும் காலமாக கருதப் படுகி றது. இக்காலத்தில், சரக்கு கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக, ரயில்வே துறையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள் ளது.அதேசமயம், இக்காலத்தில், சரக்கு பெட்டகங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு சரக்கு கட்டண உயர்வி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளது. என்றாலும், பார்லிமென்ட் தேர்தல் வரவுள்ள நிலையில், பயணிகளுக்கான கட்டணம், உயர்த்தப்படாது என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று, உணவு பொருட்களுக்கான சரக்கு கட்டணமும், உயர்த்தப்படாது என, தெரிகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)