தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 315 காசுகளாக நிர்ணயம்தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 315 காசுகளாக நிர்ணயம் ... கேரள சுற்றுலா வருமானம் ரூ.21,000 கோடி கேரள சுற்றுலா வருமானம் ரூ.21,000 கோடி ...
செப்.,30க்குள் கடன் செலுத்தினால் வட்டி சலுகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
13:38

மதுரை: "கூட்டுறவு வீட்டுவசதிக் கடன்களை, செப்.,30க்குள் செலுத்தினால், வட்டி சலுகையைப் பெறலாம்,'' என, மாநில கூட்டுறவு வீட்டுவசதி இணையத் தலைவர் சக்திவேல் முருகன் தெரிவித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மதுரையில் நடந்தது. 173 கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர்கள் பங்கேற்றனர்.

சக்திவேல் முருகன் பேசியதாவது: உறுப்பினர்கள் காலதாமதம் செய்யாமல் செப்.,30க்குள் தவணைத் தொகையை செலுத்தி, சலுகை பெறலாம். மதுரை மண்டலத்தில் ரூ.215 கோடி, விருதுநகர் மண்டலத்தில் ரூ.64 கோடி வலாக வேண்டியுள்ளது. சங்கப் பணியாளர்கள், கடன் வலில் ஈடுபட்டு, 75 சதவீதத்தொகையை வல் செய்ய வேண்டும். ஏற்கனவே, 60 சதவீதம் வரை தவணைத் தொகை செலுத்திய அனைத்து சங்கங்களுக்கும் புதிய கடன்கள், நகைக்கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)