ரூபாய் மதிப்பில் சரிவு:61.55ரூபாய் மதிப்பில் சரிவு:61.55 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு ...
வங்கிகணக்கு துவக்க ஆதார் மட்டும் போதும்; : விண்ணப்பம் வேண்டாம்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2013
11:08

மும்பை: ஆதார் அட்டை இருந்தால் போதும், வங்கியில் கணக்கு துவக்க, எவ்வித விண்ணப்ப படிவங்களையும் நிரப்ப தேவையில்லை,'' என, ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர், நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், வங்கிகளில் கணக்கு துவக்க, விண்ணப்ப படிவம் எதையும் நிரப்பத் தேவையில்லை. வங்கிக்கு சென்று, அங்குள்ள கம்ப்யூட்டரில், ஆதார் அடையாள அட்டையை சொருகினால் போதும்; அதில் உள்ள தகவல்கள் அனைத்தும், வங்கிக் கணக்கு துவக்கும் பிரிவுக்கு மாறிவிடும்.எனினும், அடையாளத்தை உறுதி செய்வதற்காக, விண்ணப்பதாரர், தன் கைரேகையை பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும். அட்டை வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவலும், அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்பதால், கூடுதலாக எதையும் தர வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)