வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கியது இந்திய பங்குசந்தை
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 அக்2013
10:49

மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(அக்., 28ம் தேதி, திங்கட்கிழமை) இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 76.98 புள்ளிகள் உயர்ந்து 20,760.50-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 18.20 புள்ளிகள் உயர்ந்து 6,163.10-ஆகவும் இருந்தது.
ரிசர்வ் வங்கியின் பணவெளியீட்டு கொள்கை நாளை வெளியாக இருப்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.42 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.08 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் அக்டோபர் 28,2013
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் அக்டோபர் 28,2013
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு அக்டோபர் 28,2013
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் அக்டோபர் 28,2013
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!